வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் | கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி உலகில் புதிய சாதனைகள் பல செய்வோமாக । லினக்ஸ் தமிழன் வெல்வான் । லினக்ஸை சாதரணமக்களிடமும் கொண்டு சேர்ப்போம்.
உபுண்டு லினக்ஸ் Cd உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமா?
அனைத்து லினக்ஸ் வலைப்பூ தளங்களையும் ஒரே பக்கத்தில் காண இங்குசொடுக்கவும்.
GET FULL PERMISSION ON UBUNTU (LINUX)GO TO- APPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo nautilus
RESTORE U R UBUNTU LINUX PANELAPPLICATION>ACCESSORIES>TERMINAL AND TYPE sudo debconf gnome-panel
தமிழ் தொழில்நுட்ப பதிவுகளுக்கான லீப்ஸ்டர் விருது

வெள்ளி, மார்ச் 11, 2011

உபுண்டுவில் மிகவும் தேவையான ஒன்று: How to restore gnome-desktop-panel as Default | உபுண்டுவில் Gnome-Desktop-Panels-னை இயல்பான நிலைக்கு கொண்டு வருவது எப்படி?

நாம் நமது உபுண்டுவில் பேனலில் WIRELESS,SOUND PREFERENCE போன்ற  ICON-களில் RIGHT CLICK செய்து REMOVE FROM PANEL என்று கொடுத்துவிடுவொம் அதில் சிலவற்றை மட்டுமே ADD TO PANEL என்ற  OPTION  மூலம் மீண்டும் கொண்டு வர இயலும் சிலவற்றை கொண்டு வர இயலாது இதனை எவ்வாரு சரி செய்வது?
Gnome panel-ஐ restore செய்வதன் மூலம் இதனை  சரி செய்யலாம்.
 
1.GNOME PANEL RESTORE:
   
முதலில் Applications->Accessories->Terminal செல்லவும் பின்னர் கீழ்வரும் command-னை   Type செய்யவும்.

gconftool –recursive-unset /apps/panel 

rm -rf ~/.gconf/apps/panel

pkill gnome-panel  

ல்து 

 Applications->Accessories->Terminal சென்று பின்வரும் command-னை type செய்யவும் .

 sudo debconf gnome-panel

அவ்வளவுதான் உங்கள்  உபுண்டு Desktop-panel-restore ஆகிவிடும்.  

2.GNOME DESKTOP RESTORE:

  1. PRESS (Go to console mode) Ctrl+alt+f1
  2. login
  3. type metacity --replace
  4. Then press ctrl+alt+f7 (back to GUI )
 
 
 

சனி, மார்ச் 05, 2011

இணையத்தில் திருக்குறள் படிக்க...

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்
அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
இதனை இணையத்தில் படிக்கலாம்,இந்த தளத்தில் சென்று குறளின் ஒரு வார்த்தையை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடினால் குறள்,குறளுக்கான விளக்கம்,குறள் எண்,குறள் அதிகாரம் போன்றவை அழகாக கிடைக்கும்.
இணையதள முகவரி: http://kural.muthu.org/kural.php 



MyFreeCopyright.com Registered & Protected